Posts

certificate

Image

திரு. வி. க

திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார்  அல்லது  திரு. வி. க. , ( ஆகத்து 26 ,  1883  -  செப்டம்பர் 17 ,  1953 [1] ) அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞர். சிறந்த மேடைப் பேச்சாளர். இவரது தமிழ்நடையின் காரணமாக இவர் தமிழ்த்தென்றல்  என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். பொருளடக்கம் 1 வாழ்க்கைச் சுருக்கம் 2 கல்வி 3 தமிழ்க் கல்வி 4 ஆசிரியப் பணி 5 பத்திரிகைப் பணி 6 அரசியல் பணி 7 எழுதிய நூல்கள் 7.1 வாழ்க்கை வரலாறுகள் 7.2 அரசியல் நூல்கள் 7.3 சமய நூல்கள் 7.4 பாடல்கள் 8 பயண இலக்கிய நூல்கள் 9 மேற்கோள்கள் 10 வெளி இணைப்புகள் வாழ்க்கைச் சுருக்கம் [ தொகு ] காஞ்சிபுரம்  மாவட்டத்தில் துள்ளம் என்னும் சிற்றூரில் விருத்தாசல முதலியார் - சின்னம்மா தம்பதிகளுக்கு ஆறாவது மகனாகப் பிறந்தார். இவரின் முன்னோர்கள்  சோழ நாட்டில்   திருவாரூர்  என்ற ஊரைச் சேர்ந்தவர்கள். கல்யாணசுந்தரனாரின் தந்தை இலக்கியப் பயிற்சியும் இசைப்பயிற்சியும் உடையவர். ஆசிரியத் தொழிலுடன்  வணிகமும்  பு...

பாரதிதாசன்

Image
பாரதிதாசன்  ( ஏப்ரல் 29 ,  1891  -  ஏப்ரல் 21 ,  1964 )  பாண்டிச்சேரியில்  (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர்,  சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார். பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால்  புரட்சிக் கவிஞர்  என்றும்  பாவேந்தர்  என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர்  குயில்  என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழை நடத்தி வந்தார். பொருளடக்கம் 1 வாழ்க்கைக் குறிப்பு 2 மறைவு 3 பாரதிதாசன் எழுதிய புகழ் பெற்ற சில வரிகள் 4 பாரதிதாசனின் ஆக்கங்கள் 5 பாரதிதாசன் நூல்கள் 6 திரையுலகில் பாரதிதாசன்  [3] 6.1 திரைக்கதை, உரையாடல் 6.2 திரைப்படப்பாடல்கள் 7 பாரதிதாசன் எழுதிய முன்னுரைகள் 8 சான்றாவணங்கள் 9 வெளி இணைப்புகள் வாழ்க்கைக் குறிப்பு [ தொகு ] புரட்சிக்கவி பாரதிதாசன் அவர்கள் 29.4.1891 இல்  புதுவையில்  பெரிய வணிகராயிருந்த கனகசபை முதலியார், இலக்குமி அம்மாள் ஆகியோருக்கு ...